×

சென்னையில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை வரை நீட்டிப்பு..!!

சென்னை: சென்னையில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai police ,Chennai ,District Election Officer ,Radhakrishnan ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...