×

குடியிருப்பு பகுதியில் யானைகள் – மக்கள் அச்சம்

கோவை: தொண்டாமுத்தூர் அருகே 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். தீனம் பாளையம் கிராமத்தில் நுழைந்த யானைக் கூட்டம் விவசாய நிலம் வழியே குடியிருப்பு பகுதிக்குள் வந்தன. ஒரே நேரத்தில் யானைகள் கூட்டமாக வந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். யானைக் கூட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர் வனப்பகுதிக்கு யானைகளை அனுப்பினர்.

The post குடியிருப்பு பகுதியில் யானைகள் – மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : KOWAI ,DONDAMUTHUR ,Dinam Palayam ,
× RELATED கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில்...