×

பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது!

மும்பை: பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார். ஹர்திக், க்ருணால் ஆகியோருடன் இணைந்து தொடங்கிய நிறுவனத்தில் ரூ.1 கோடி வரை மோசடி செய்ததாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வைபவ் பாண்டியாவை கைது செய்தனர்.

 

The post பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது! appeared first on Dinakaran.

Tags : Hardik Pandya ,Mumbai ,Vaibhav Pandya ,Mumbai Economic Crimes Police ,Hardik ,Krunal ,
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...