×

பெரும்பிடுகு முத்தரையர் சிலை: ஆட்சியர் பதில் தர ஆணை

மதுரை: மதுரை பொய்கரைப்பட்டியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க அனுமதி தர கோரிய வழக்கு தொடரப்பட்டது. மேலூரைச் சேர்ந்த ராஜு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். சிலை வைப்பது குறித்து ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை 2 வாரத்துக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்து.

The post பெரும்பிடுகு முத்தரையர் சிலை: ஆட்சியர் பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Perumbidugu ,Madurai ,Mani Mandapam ,Perumbidugu Mutharaiyar ,Poikaraipatti ,Raju ,Melur ,Court ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை