×

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

டெல்லி :லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மார்ட்டின் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Martin ,Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு