×

நாட்டில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்தவர் பிரதமர் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: நாட்டில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்தவர் பிரதமர் மோடி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எந்த முகத்துடன் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கிறார்; தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு ஓட்டு கேட்க வந்திருக்கிறார்; மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் ஸ் செய்துள்ளார்.

The post நாட்டில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்தவர் பிரதமர் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chief Minister ,M.K.Stalin. ,Madurai ,M. K. Stalin ,Tamil Nadu ,CM ,M.K.Stalin ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...