×

3-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு!!

டெல்லி : 3-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 207 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு-நடைபெறுகிறது. கர்நாடகத்தில் 14, குஜராத்தில் 26, சத்தீஸ்கரில் 7 தொகுதிகள் உள்பட 94 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

The post 3-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Lok ,Sabha ,election ,Delhi ,Lok Sabha ,Karnataka ,Lok Sabhas ,Union Territories ,Dinakaran ,
× RELATED 18வது மக்களவை தேர்தல்; நாடு முழுவதும்...