×

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே அதிகரித்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண் இறுதியில் 0.68% உயர்ந்து முடிந்தது..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே அதிகரித்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண், இறுதியில் 0.68% உயர்ந்து முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 494 புள்ளிகள் உயர்ந்து 74,743 புள்ளிகளானது. பகல்நேர வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 621 புள்ளிகள் உயர்ந்து 74,869 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 22,660 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. பகல்நேர வர்த்தகத்தின்போது நிஃப்டி 183.6 புள்ளிகள் அதிகரித்து 22,697 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு, இறங்கியது.

The post வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே அதிகரித்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண் இறுதியில் 0.68% உயர்ந்து முடிந்தது..!! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,BSE Sensex ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!