×

மதுரையில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் 67 கிலோ பறிமுதல் தங்கம் மீண்டும் ஒப்படைப்பு..!!

மதுரை: மதுரையில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் 67 கிலோ பறிமுதல் தங்கம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மதுரையில் உள்ள நகைக்கடைக்கு கொண்டுசென்ற 67 கிலோ தங்க நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. மதுரை விமான நிலையம் அருகே பறக்கும்படை வாகன சோதனையில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post மதுரையில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் 67 கிலோ பறிமுதல் தங்கம் மீண்டும் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை