×

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு..!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இடைக்கால ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kavita ,Delhi ,Telangana ,chief minister ,Chandrasekhara Rao ,
× RELATED கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை