×

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை உயிருக்கு போராடி வருகிறது. உடல்நலம் இன்றி நிலத்தில் படுத்துள்ளது. நிகழ்விடத்திற்கு வனத்துறை விரைந்துள்ளது.

The post ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!! appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam, Erode district ,Erode ,Sathyamangalam ,Erode district ,Dinakaran ,
× RELATED தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில்...