×

கரூரில் பா.ஜ.க. தலைவர் நட்டா பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறினர்!

கரூர்: கரூரில் பா.ஜ.க. தலைவர் நட்டா பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறினர். கரூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து ஜே.பி.நட்டா பிரச்சாரம். காலி நாற்காலிகளுக்கு மத்தியில் நட்டா உரையாற்றினார்.

 

The post கரூரில் பா.ஜ.க. தலைவர் நட்டா பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறினர்! appeared first on Dinakaran.

Tags : BJP ,Karur ,Natta ,President ,JP Natta ,Senthilnathan ,Dinakaran ,
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை