×

மின்னணு இயந்திரங்கள் பிரிப்பு

மதுரை, மார்ச் 7: மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அனுப்புவதற்கு. 2வது சுழற்சிமுறை ஒதுக்கீடு பணிகள் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. சிவகங்கை பொது பார்வையாளர் ஹரிஸ், வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் டிஆர்ஓ சக்திவேல், ஆர்டிஓ ஷாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post மின்னணு இயந்திரங்கள் பிரிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Parliamentary ,Collector ,Sangeeta ,Sivaganga ,Haris ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...