×

542 இடங்களுக்குத் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்பட்டால்,ஒரே தேர்தல் நடத்த 1.5 ஆண்டுகள் ஆகும் :அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை : 2004 பொதுத் தேர்தலின்போது, 20 நாட்கள் தேர்தல் காலமாக இருந்தது, 20 வருடங்கள் கழித்து 2024-ல் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் திறனற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தலைத் திறம்பட நடத்தத் தெரியாத இந்த அரசு, ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. 542 இடங்களுக்குத் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்பட்டால், நாடு முழுவதுக்கும் ஒரே தேர்தல் நடத்த 1.5 ஆண்டுகள் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post 542 இடங்களுக்குத் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்பட்டால்,ஒரே தேர்தல் நடத்த 1.5 ஆண்டுகள் ஆகும் :அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் appeared first on Dinakaran.

Tags : Minister Palanivel Thiagarajan ,Chennai ,2004 general elections ,Election Commission ,Minister ,P.D.R. Palanivel Thiagarajan ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...