- மேற்கு வங்கம்
- கொல்கத்தா
- கிழக்கு மித்னாபூர், மேற்கு வங்காள மாநிலம் ஐ.
- திருமூல் கங்
- ந.I.A.
- அதாவது.
- தின மலர்
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மித்னாபூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்ற வாகனம் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங். பிரமுகர்கள் 2 பேரை கைது செய்யச் சென்றபோது என்.ஐ.ஏ. அதிகாரிகளின் வாகனம் மீது தாக்குதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post மேற்கு வங்கத்தில் என்.ஐ.ஏ. வாகனம் மீது தாக்குதல் appeared first on Dinakaran.