- நாமக்கல்
- குப்பாண்டபாளையம்
- குமாரபாளையம்
- நாமக்கல் மாவட்டம்
- லோகேஷ்
- தனசேகர்
- கேவின்
- சிவா
- சீரம்பாளையம்
- ஸ்ரீதர்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தில் மரத்தின் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். சீராம்பாளையத்தை சேர்ந்த லோகேஷ், தனசேகர், கவின், சிவா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் விபத்தில் காயமடைந்த ஸ்ரீதர் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post நாமக்கல் அருகே மரத்தின் மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.