×

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 8-க்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

The post நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Income Tax Department ,Tamilnadu ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...