×

சேலம் விமான நிலையத்தில் ரூ.4.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை..!!

சேலம்: சேலம் விமான நிலையத்தில் ரூ.4.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணி எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

The post சேலம் விமான நிலையத்தில் ரூ.4.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை..!! appeared first on Dinakaran.

Tags : Salem airport ,Salem ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை