- நெல்லை அரசு ஒப்பந்ததாரர் அலுவலகம்
- நெல்லை
- வருமானவரித் துறை
- பாளையங்கோட்டை, நெல்லை
- நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன்
- மக்களவைத் தேர்தல்
- தின மலர்
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களுக்கு பண உதவி செய்துள்ளாரா என சோதனை நடத்தப்படுகிறது.
The post நெல்லை அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை..!! appeared first on Dinakaran.