- உச்ச நீதிமன்றம்
- சோமா சென்.
- தில்லி
- சோமா சென்
- பீமா கோரேகான்
- பீமா
- கோரெகாவ்
- நாக்பூர் பல்கலைக்கழகம்
- பீமா கோரேகாவன்
- தின மலர்
டெல்லி: பீமா கோரேகான் வழக்கில் முன்னாள் பேராசிரியை சோமா சென்னுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக, 2018 ஜூன் 6-ம் தேதி பீமா கோரேகான் வழக்கில் நாக்பூர் பல்கலை., முன்னாள் பேராசிரியை சோமா சென் கைதாகி இருந்தார்.
The post பீமா கோரேகான் வழக்கு: சோமா சென்னுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.