×

ஹேமந்த் சோரன் சொத்துக்கள் முடக்கம்!

ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ.31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ராஞ்சி சிறையில் உள்ள ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த சொத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

The post ஹேமந்த் சோரன் சொத்துக்கள் முடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Hemand ,Ranchi ,Chief Minister ,Hemant Soran ,Jharkhand ,Hemant Soren ,Dinakaran ,
× RELATED கைதுக்கு எதிரான முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனு தள்ளுபடி