×

சிறப்பு குழு ஆளுநரை தேர்வு செய்யும்: மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: முதலமைச்சர் முடிவு செய்யும் சிறப்புக்குழுவே மாநில ஆளுநரை தேர்வு செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. மக்கள் மீதான டிஜிட்டல் கண்காணிப்பு நீக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்துக்கு இருமடங்கு நிதி ஒதுக்கீடு; பொது விநியோக திட்டத்தை மேலும் பலப்படுத்த நடவடிக்கை. சாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சிறப்பு குழு ஆளுநரை தேர்வு செய்யும்: மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chief Minister ,Marxist Communist ,Marxist Communist Party ,Marxist ,Dinakaran ,
× RELATED கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும்...