×

நாமக்கல்லில் பஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.4.5 கோடி பறிமுதல்..!!

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனையில் ரூ.4.5 கோடி சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்திநகரில் உள்ள பேருந்து உரிமையாளர் சந்திரசேகரன் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நாமக்கல்லில் பஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.4.5 கோடி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Chandrasekaran ,Gandhi Nagar ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...