×

நாமக்கல்லில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரர் வீட்டில் ஐடி சோதனை..!!

நாமக்கல்: நாமக்கல் காந்தி நகரில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரரும் பேருந்து உரிமையாளருமான சந்திரசேகர் வீட்டில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா? என வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும்படை சோதனை நடத்தி வருகிறது.

The post நாமக்கல்லில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரர் வீட்டில் ஐடி சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Chandrashekar ,Namakkal Gandhi ,Income Tax Department ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...