×

தேர்தல் பயத்தில் இருப்பவர்கள் நெருக்கடி தருகிறார்கள்: மதுரை பிரச்சாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

மதுரை: தேர்தல் பயத்தில் இருப்பவர்கள் நெருக்கடி தருகிறார்கள் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரை சிறையில் அடைக்கிறார்கள், காங்கிரஸுக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி தருகிறார்கள். பணத்தை மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளது ஒன்றிய பாஜக. தமிழ்நாட்டின் வரிப்பணத்தை எடுத்து பாஜகவுக்கு ஆதரவாக உள்ள மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் அங்கு வளர்ச்சி ஏற்படவில்லை என மதுரை பிரச்சாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

The post தேர்தல் பயத்தில் இருப்பவர்கள் நெருக்கடி தருகிறார்கள்: மதுரை பிரச்சாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister Palanivel Thiagarajan ,Madurai ,Minister ,P. D. R. Palanivel Thiagarajan ,Delhi ,Congress ,EU ,Palanivel Thiagarajan ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...