×

தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்ச மின்சார நுகர்வு: மின்சார வாரியம்

சென்னை: தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 430.13 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவு செய்யப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. முந்தைய உச்சபட்ச நுகர்வு மார்ச் 29-ம் தேதி 426,44 மில்லியன் அலகுகளாக இருந்தது. மின் விநியோகத்தை தொடர்ந்து சீராக வழங்கி வருகிறோம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்தது.

The post தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்ச மின்சார நுகர்வு: மின்சார வாரியம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Electricity Board ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள...