×

“அராஜக வழிகளை தேர்தல் களத்தில் பின்பற்றும் பாஜக” : செல்வப்பெருந்தகை

சென்னை :தேர்தலை எதிர்கொள்ள நன்கொடையை குவித்துக் கொண்டு அராஜக வழிகளை தேர்தல் களத்தில் பாஜக பின்பற்றுகிறது என்று ஒன்றிய அரசை காங்கிரஸ் சாடி உள்ளது. பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்தும் பிரதமர் மோடிக்கு தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பு தந்து ஜனநாயகத்தை காப்பாற்றுவர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

The post “அராஜக வழிகளை தேர்தல் களத்தில் பின்பற்றும் பாஜக” : செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : BJP ,Selvaperundagai ,CHENNAI ,Congress ,Union government ,Modi ,
× RELATED இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்னை கபட...