×

அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால், முன்னாள் எம்பி. சந்திரகாசி உள்ளிட்டோர் மீது போலீஸ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Perambalur ,minister ,Jayapal ,Chandrakasi ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...