×

பரோலில் வந்த கைதி தப்பியோட்டம்

திருவள்ளூர்: செங்குன்றத்தில் 2 நாட்கள் பரோலில் வந்த கைதி பரமேஸ்வரன் தப்பியோடினார். கஞ்சா வழக்கில் கைதான பரமேஸ்வரன் தந்தையின் ஈமச்சடங்கிற்காக பரோலில் வந்த நிலையில் தப்பினார்.

The post பரோலில் வந்த கைதி தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Parameswaran ,Senggunram ,
× RELATED அனுபமா பரமேஸ்வரன் ஃபிட்னெஸ்!