- இந்தியா
- மோடி
- பாஜக
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- பாஜக அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் பிரிந்து இருப்பதால் தான் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது, தமிழ்நாட்டில் இதை ஒருமுகப்படுத்தியதை போல இந்தியா முழுமைக்கும் ஒருமைப்படுத்த நினைத்தேன். எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
The post மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.