×

பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் மனைவி, 2 மகன்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு

டெல்லி: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் மனைவி, 2 மகன்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிஎன்பி வங்கி அதிகாரியுடன் கூட்டுச் சதி செய்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றை வாங்கிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் மனைவி, 2 மகன்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Nishikant Dubey ,Delhi ,BJP M.P. ,PNB ,M.P. ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்