×

புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வாய்க்காலின் பக்கவாட்டில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு