×

முதற்கட்ட மக்களவை தேர்தல்: தமிழகம், புதுவையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு

முதற்கட்ட மக்களவை தேர்தல் தமிழகம், புதுவையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27-ம் தேதியுடன் முடிந்தது. 39 தொகுதிகளிலும் 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 1,749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

The post முதற்கட்ட மக்களவை தேர்தல்: தமிழகம், புதுவையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Tamil Nadu, Tamil Nadu ,Tamil Nagar ,Puduju ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...