×

டி.டி.வி. வீட்டு நாயாக இருந்தோம்; இப்போது சீறும் சிங்கமாக மாறிவிட்டோம்: ஆர்.பி.உதயகுமார்

சென்னை: டி.டி.வி. தினகரன் வீட்டு காவல் நாயாக இருந்தோம்; இப்போது சீறும் சிங்கமாக மாறிவிட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். டி.டி.வி. தினகரனை கண்டு நாங்கள் பயந்தது உண்மைதான் என்றும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

The post டி.டி.வி. வீட்டு நாயாக இருந்தோம்; இப்போது சீறும் சிங்கமாக மாறிவிட்டோம்: ஆர்.பி.உதயகுமார் appeared first on Dinakaran.

Tags : DTV ,RP ,Udayakumar ,Chennai ,Dinakaran ,AIADMK ,former minister ,RB Udayakumar ,Dhinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...