×

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைச்சாலையில் யானைகள் முகாம்: வனத்துறை எச்சரிக்கை

உதகை: குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைச்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே கே.என்.ஆர்.பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைச்சாலையில் யானைகள் முகாம்: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Gunnar ,Elephant ,Matuppalayam Mountain Range ,Forest Department ,KUNNUR ,METUPPALAYAM MOUNTAIN RANGE. K. ,Matuppalayam N. R. ,Mountain-Gunnar mountain road ,Elephant Camp ,Metuppalayam Mountain Range ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!.