×

மதுரை உதவி ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து..!!

சென்னை : 2011-ல்திருட்டு சம்பவம் தொடர்பாக கைதான சுரேஷ் என்பவர் மதுரை காவல் நிலையத்தில் உயிரிழந்தார். மேலும் சுரேஷ் மரணமடைய காரணமாக இருந்ததாக மதுரையில் உதவி ஆணையராக இருந்த வெள்ளதுரைக்கு விதித்த அபராதம் ரத்து செய்யப்பட்டது. வெள்ளதுரை உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.

The post மதுரை உதவி ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Assistant Commissioner ,Chennai ,Suresh ,Vellathurai ,commissioner ,Velladurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை