×

மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே மேலவளவம்பேட்டையில் லாரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த கார், எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியது. விபத்தில் காயமடைந்த பெண் உள்பட 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Madurandam ,Chengalpattu ,Alwalawampetta ,Maduranthakam ,Chennai ,Trichy ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!