×

மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டதிருத்தத்தை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டதிருத்தத்தை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. போலி பத்திர பதிவு குறித்த புகார்களை விசாரித்து, ரத்து செய்யும் அதிகாரம் எந்த விதிமுறைகளும் இல்லாததால், துஷ்பிரயோகம் தான் அதிகமாக நடந்து வருகிறது. மனுவுக்கு ஏப்ரல் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டதிருத்தத்தை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court of Tamil Nadu ,Government of Tamil Nadu ,District Registrar ,Chennai ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...