×

மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 11-ம் வகுப்பு மாணவர்களான பிரவீன், முகமது சாதிக் ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

The post மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Chengalpattu ,Praveen ,Mohammad Sadiq ,wave ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...