×

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள தசு என்ற இடத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் அணை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சீன பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

The post பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : China ,Pakistan ,Islamabad ,Dasu ,Khyber Pakhtunkhwa ,Dinakaran ,
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்