×

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை செல்ல பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை செல்ல இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 3 பேரும் ஒரு வாரத்துக்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை செல்ல பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Murugan ,Jayakumar ,Robert Bayas ,Sri Lanka ,Government of Tamil Nadu ,iCourt ,Chennai ,Tamil Nadu government ,Chennai High Court ,Sri Lankan Deputy Embassy ,Rajiv Gandhi ,Robert Bayes ,
× RELATED ராஜிவ்காந்தி கொலை வழக்கில்...