×

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற குதிரைவண்டி பந்தயம் பாதியில் நிறுத்தம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வம்பனில் நடைபெற்ற குதிரைவண்டி பந்தயம் பாதியில் நிறுத்தப்பட்டது. வம்பனில் உள்ள கோயில் திருவிழாவை ஒட்டி குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பந்தயத்தை காவல்துறை பாதியில் நிறுத்தியது.

The post புதுக்கோட்டை அருகே நடைபெற்ற குதிரைவண்டி பந்தயம் பாதியில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Wamban ,Vamban ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...