- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- பெங்களூரு
- சென்னை விரைவுச்சாலை
- விழுப்புரம்
- நாகை தேசிய நெடுஞ்சாலை
- விக்கிரவாண்டி…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையில் 6, விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3, விக்கிரவாண்டி – நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலையில் 3, மகாபலிபுரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளைத் திறக்க ஒன்றிய அரசு திட்டம்! appeared first on Dinakaran.