×

போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர் உடலை வாங்கி இறுதி சடங்கு செய்ய ஐகோர்ட் கிளை அறிவுரை..!!

தென்காசி: போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர் உடலை வாங்கி இறுதி சடங்கு செய்ய ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர் முருகன் உடலை இன்று மாலை 4 மணிக்குள் வாங்கி இறுதி சடங்கு செய்ய அறிவுறுத்தப்பட்டது. முருகனின் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். ஓட்டுநர் முருகன் மனைவி மீனா உள்ளிட்ட 3 சாட்சிகளிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் விசாரணை நடத்தினார். தென்காசியை சேர்ந்த ஓட்டுநர் முருகன் உயிரிழந்தது குறித்த வழக்கில் இறுதி உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

The post போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர் உடலை வாங்கி இறுதி சடங்கு செய்ய ஐகோர்ட் கிளை அறிவுரை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Tenkasi ,I-Court Branch ,Murugan ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிக்கு வரும்...