×

குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச் 31-ல் வசூல் மையங்கள் இயங்கும் : குடிநீர் வாரியம்

சென்னை : குடிநீர், கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச் 31-ல் அனைத்து வசூல் மையங்களும் இயங்கும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மார்ச் 31 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் இயங்கும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

The post குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச் 31-ல் வசூல் மையங்கள் இயங்கும் : குடிநீர் வாரியம் appeared first on Dinakaran.

Tags : Drinking Water Board ,Chennai ,Chennai Drinking Water Board ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...