×

ஒசூர் அருகே 600 கிலோ குட்கா பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து ஒசூர் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற சுமார் 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 600 கிலோ குட்காவை கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுமன் சிங் மற்றும் மோகித் ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

 

The post ஒசூர் அருகே 600 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Karnataka ,Salem ,Gutka ,Hanuman Singh ,Rajasthan ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்