×

தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் போக்குவரத்துக்கு பெரும் சுமையாக, விலைவாசி உயர்வுக்கு வித்திடும் கட்டண உயர்வை திரும்பப் பெறுக என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Highway Authority ,Tamil Nadu ,Chennai ,EPS ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்