×

தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 19,409 மெகாவாட் மின்நுகர்வு!!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 19,409 மெகாவாட் மின் நுகர்வு இருந்தும் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதாக மின்துறை தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 19,409 மெகாவாட்டாக அதிகரித்தது. நேற்று ஒரேநாளில் 19,409 மெகாவாட் மின்சாரம் எந்தவித மின்தடையுமின்றி வினியோகம் செய்யப்பட்டது. இதற்குமுன் கடந்தாண்டு ஏப். 20 அன்று 19,387 மெ.வாட் மின் நுகர்வே ஒருநாளின் அதிகபட்ச மின் நுகர்வாக இருந்தது.

The post தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 19,409 மெகாவாட் மின்நுகர்வு!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,Electricity Department ,Tamil Nadu ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...