×

ரெய்டு நடத்தி 41 நிறுவனங்களிடம் ரூ.2471 கோடி வசூல்

சென்னை : அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ரெய்டில் சிக்கிய 41 நிறுவனங்களிடம் ரூ.2,471 கோடி நன்கொடையை பாஜக பெற்றது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை சோதனையை எதிர்கொண்ட 41 நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை வழங்கி உள்ளது. ரெய்டு நடந்த 3 மாதத்திலேயே அந்த நிறுவனங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.121 கோடி நன்கொடை சென்றது தெரியவந்துள்ளது.

The post ரெய்டு நடத்தி 41 நிறுவனங்களிடம் ரூ.2471 கோடி வசூல் appeared first on Dinakaran.

Tags : Raid ,Chennai ,BJP ,Enforcement and Income Tax Department ,Enforcement Department ,CPI ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...