×

முதல் ஐ.பி.எல் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 1850 போலீசார் பாதுகாப்பு பணி!

சென்னை: 17வது ஐ.பி.எல் தொடர் சென்னையில் இன்று தொடங்கும் நிலையில், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 1850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 350 போக்குவரத்து காவல் துறையினர் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் உள்ளனர்.

 

The post முதல் ஐ.பி.எல் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 1850 போலீசார் பாதுகாப்பு பணி! appeared first on Dinakaran.

Tags : First IPL match ,1850 ,Chepauk stadium ,Chennai ,17th IPL ,Chepakkam ,1850 police ,Dinakaran ,
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...